Blog

Your blog category

ஓம் நமசிவாய

அன்பு உறவுகளே ஆதி சிவன் பவுண்டேஷன் இறைபணி அமைப்பு காஞ்சிபுரம் மூலமாக இறைவனின் கருணை கொண்டு 5000 அன்பர்கள் சேர்ந்து 108 கோடி பஞ்ச பூத பேறாற்றலான பஞ்சாட்சர மஹா மந்திர லிகித ஜெப சாதனா நடை பெற உள்ளது இதில் அனைவரும் பங்கேற்கலாம் இதற்கு இணைய விருப்பம் தெரிவிக்கும் அன்பர்கள் இந்த குழுவில் இணைந்து விளக்கம் பெறலாம் உங்கள் அன்புள்ள சிவ சண்முக சுவாமிகள் ஆதி சிவன் பவுண்டேஷன் இறைபணி அமைப்பு காஞ்சிபுரம் விவரங்கள் அறிய […]

ஓம் நமசிவாய Read More »

ஸ்ரீ மா காளேஸ்வர சுவாமி சிவாலய உழவாரப்பணி காஞ்சிபுரம்

ஸ்ரீ மா காளேஸ்வர சுவாமி சிவாலய உழவாரப்பணி 75 அடியார்கள் பங்கேற்க இருக்கிறார்கள்… ஒரு உழவாரப்பணி அன்னம்பாலிப்பு செய்ய ஆகும் செலவு மொத்தம் = 5662 ரூ /.நன்கொடை அனுப்ப வேண்டும் வங்கி விவரங்கள்🪷🪷🪷🪷🪷Bank name : axis bankName: adhisivan foundationAccount number :919020097550889Ifsc code: UTIB0003002Branch: sholinganallurGpay no: 8838638192தங்கள் அனுப்பும் நன்கொடையை 80 ஜி வரி சட்டத்தின் படி50வரி விலக்கு உண்டு

ஸ்ரீ மா காளேஸ்வர சுவாமி சிவாலய உழவாரப்பணி காஞ்சிபுரம் Read More »

108 கோடி பஞ்சாட்சர மஹா மந்திர லிகித ஜெபம்

பெற்றோர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் அன்பர்களே திருவருள் கருணையால் 108 கோடி பஞ்சாட்சர மஹா மந்திர லிகித ஜெபம் செய்ய நமது ஆரம்ப நிலை பணிகள் நடைபெற்று வருகிறது நமது எதிர்கால சந்தததியரான நமது குழந்தைகளுக்கு பஞ்சாட்சர லிகித ஜெபம் எவ்வளவு முக்கியம் பஞ்சாட்சர மஹா மந்திர லிகித ஜெபம் செய்வதால் நமது குழந்தைகள் எவ்வளவு நன்மைகளை பெறுகிறார்கள் என்பதை அனைத்து பெற்றோர்களும் அறியவே இந்த பதிவு மனம் அலைபாயாமல் ஒருமுகம் ஆவதற்க்கு மிகவும் உதவியாக இருக்கும்

108 கோடி பஞ்சாட்சர மஹா மந்திர லிகித ஜெபம் Read More »

ஓம் நமசிவாய.அன்பு அடியார் பெருமக்களே 2026 மே 1 ஆம் தேதி வியாழக்கிழமை புண்ணியமிகு தினமான சித்ரா பௌர்ணமி தினமாகும்..இந்த புண்ணிய தினத்தை முன்னிட்டு நாம் அனைவரும் மோட்சபுரியாம் காஞ்சிபுரத்தில் உள்ள 108 சிவாலயங்களுக்கு தீபம் ஏற்ற இலுப்பை எண்ணெய் 2 லிட்டர் மற்றும் சுத்தமான பசு சாண திருநீறு 1 கிலோ சுவாமி அபிஷேகத்திற்கு வழங்க திருவருள் கருணையால் அருள் கூடியுள்ளது..ஒரு சிவாலயத்திற்க்கு இரண்டு லிட்டர் இலுப்பை எண்ணெய் மற்றும் ஒரு கிலோ பசுசாண திருநீறு வழங்க ரூ580/- செலவாகும் ஒரு அடியவர் எத்தனை கோவிலுக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்*7 சிவாலயத்திற்க்கு 1 டின் இலுப்பை எண்ணெய் மற்றும் ஒரு கிலோ பசுசாண திருநீறு வழங்க ரூ3750/- செலவாகும் ஒரு அடியவர் எத்தனை கோவிலுக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்*

அன்பு அடியார் பெருமக்களே 2026 மே 1 ஆம் தேதி வியாழக்கிழமை புண்ணியமிகு தினமான சித்ரா பௌர்ணமி தினமாகும்

ஓம் நமசிவாய.அன்பு அடியார் பெருமக்களே 2026 மே 1 ஆம் தேதி வியாழக்கிழமை புண்ணியமிகு தினமான சித்ரா பௌர்ணமி தினமாகும்..இந்த புண்ணிய தினத்தை முன்னிட்டு நாம் அனைவரும் மோட்சபுரியாம் காஞ்சிபுரத்தில் உள்ள 108 சிவாலயங்களுக்கு தீபம் ஏற்ற இலுப்பை எண்ணெய் 2 லிட்டர் மற்றும் சுத்தமான பசு சாண திருநீறு 1 கிலோ சுவாமி அபிஷேகத்திற்கு வழங்க திருவருள் கருணையால் அருள் கூடியுள்ளது..ஒரு சிவாலயத்திற்க்கு இரண்டு லிட்டர் இலுப்பை எண்ணெய் மற்றும் ஒரு கிலோ பசுசாண திருநீறு வழங்க ரூ580/- செலவாகும் ஒரு அடியவர் எத்தனை கோவிலுக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்*7 சிவாலயத்திற்க்கு 1 டின் இலுப்பை எண்ணெய் மற்றும் ஒரு கிலோ பசுசாண திருநீறு வழங்க ரூ3750/- செலவாகும் ஒரு அடியவர் எத்தனை கோவிலுக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்* Read More »

மேலும் கடுமையான கோடையில் கோடை காலம் நிறைவடையும் வரையும் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கருணையால் தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்கவும் இறைவன் அருளால் மற்றும் கருணை உள்ளம் கொண்ட உங்களின் உதவியுடன் தண்ணீர் தானம் செய்யவும் ஆவன செய்துள்ளோம்.இந்த தர்ம கைங்கர்யத்தில் பங்கேற்க்கும் அனைவரும் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவரு பூரண ஆரோக்கியம் மற்றும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ்க வளமுடன் என வாழ்த்தி இந்த நகரேஷி காஞ்சியின் தாயான அன்னை ஸ்ரீ காமாட்சி அம்பாள்,நமது எல்லோருக்கும் தந்தையும் இந்த அண்ட பேரண்ட பூமியின் தலைவனான எம் பெருமான் இறையனார் ஸ்ரீ கச்சி ஏகம்பன்(ஸ்ரீ ஏகாம்பரநாதர்)திருவடிகளில் பிரார்த்தனை செய்கிறோம்..

மேலும் விவரங்கள் அறியஉங்கள் அன்புள்ள சிவ சண்முக சுவாமிகள் ஆதி சிவன் பவுண்டேஷன் இறைபணி அமைப்பு காஞ்சிபுரம் 8838638192

மேலும் கடுமையான கோடையில் கோடை காலம் நிறைவடையும் வரையும் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கருணையால் தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்கவும் இறைவன் அருளால் மற்றும் கருணை உள்ளம் கொண்ட உங்களின் உதவியுடன் தண்ணீர் தானம் செய்யவும் ஆவன செய்துள்ளோம்.இந்த தர்ம கைங்கர்யத்தில் பங்கேற்க்கும் அனைவரும் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவரு பூரண ஆரோக்கியம் மற்றும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ்க வளமுடன் என வாழ்த்தி இந்த நகரேஷி காஞ்சியின் தாயான அன்னை ஸ்ரீ காமாட்சி அம்பாள்,நமது எல்லோருக்கும் தந்தையும் இந்த அண்ட பேரண்ட பூமியின் தலைவனான எம் பெருமான் இறையனார் ஸ்ரீ கச்சி ஏகம்பன்(ஸ்ரீ ஏகாம்பரநாதர்)திருவடிகளில் பிரார்த்தனை செய்கிறோம்.. Read More »

ஸ்ரீ வீரட்டாணேஸ்வரர் பெருமான் சிவாலய உழவாரப்பணி 100 அடியார்கள் பங்கேற்க சிறப்பாக நடைபெற்றது மார்ச் 15 அடியார்களுக்கு காலை உணவு மற்றும் மதியம் இனிப்புடன் கூடிய உணவு வழங்கப்பட்டது அன்னதானத்திற்கு உதவி கருணை உள்ளங்களுக்கு ஆதிசிவன் பவுண்டேஷன் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் …

Read More »

மகா சிவராத்திரி அன்னதான சேவை ஏகாம்பரநாதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மாலை 4 முதல் இரவு 11 வரை அன்னதானம் சேவை நடைபெறும்…. மற்றும் வருவாய்யற்ற நிலையில் உள்ள சிவாலயங்களுக்கு 2 லிட்டர் இலுப்பை எண்ணெய் மற்றும் ஒரு கிலோ பசுஞ்சானவிபூதி தொண்டு நடைபெற்று கொண்டு இருக்கிறது

தினசரி அன்னதானம் தொண்டு

மகா சிவராத்திரி அன்னதான சேவை ஏகாம்பரநாதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மாலை 4 முதல் இரவு 11 வரை அன்னதானம் சேவை நடைபெறும்…. மற்றும் வருவாய்யற்ற நிலையில் உள்ள சிவாலயங்களுக்கு 2 லிட்டர் இலுப்பை எண்ணெய் மற்றும் ஒரு கிலோ பசுஞ்சானவிபூதி தொண்டு நடைபெற்று கொண்டு இருக்கிறது Read More »

மகா சிவராத்திரி 15 feb 2026

ஓம் நமசிவாய🌸🌸🌸🌸🌸🌸🌸 அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம் அன்பர்களே வரும் மகா சிவராத்திரி திருநாளையோட்டி புண்ணிய ஷேத்திரமான காஞ்சிபுரத்தில் உள்ள 108 சிவாலயங்களுக்கு தீபம் ஏற்ற இலுப்பை எண்ணெய் 2 லிட்டர் சுத்தமான பசு சாண திருநீறு சுவாமி அபிஷேகம் செய்ய வழங்க திருவருள் கூடியுள்ளது ஒரு சிவாலயத்திற்கு ரூ580/- 7 சிவாலயத்திற்க்கு ரூ3750/- செலவாகிறது 14 லிட்டர் இலுப்பை எண்ணெய் 7 கிலோ திருநீறு வழங்குவதற்க்கு மேலும் ஒரு அன்பர் தங்கள் விருப்பம் போல எத்தனை

மகா சிவராத்திரி 15 feb 2026 Read More »

Tamil